ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 07, 2019
- அருணாச்சல மாநிலத்தில் ஸ்டார்ட் அப் இந்தியா யாத்ராவை முதலமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
- மத்திய அரசு இமாச்சல பிரதேசத்தில் 58 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு 173 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யதுள்ளது.
- ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உலக வங்கியின் அடுத்த தலைவராக மூத்த கருவூல அதிகாரி டேவிட் மல்பாஸை நியமனம் செய்ய முன்மொழிந்தார்.
- மாசிடோனியா நேட்டோவில் சேர ஒப்பந்தத்தில் கையெழுத்து.
- பிலிப்பைன்ஸ் வரும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கடும் கட்டுப்பாடு.
- ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்கும் முன்மொழிவுக்கான விவாதம் நடத்தி பின் வாக்களிப்பதற்கும் இலங்கை பாராளுமன்றம் முடிவு.
- ஒட்டுமொத்த சுகாதார ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாக உயர்த்துவதற்கு இந்தியா உறுதியளித்துள்ளது.
- ரிசர்வ் வங்கி – ரெப்போ வட்டி விகிதம் 25% குறைப்பு.
- விவசாயிகளுக்கு அடமானம் இல்லா இலவச கடன் வரம்பு ரூபாய் 6 லட்சமாக அதிகரிப்பு.
- சமீபத்திய ஃபிபா தரவரிசை 103) இந்தியா
- புதுடில்லியில் இந்திய-ஆப்பிரிக்க மூலோபாய பொருளாதார கூட்டுறவு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
- ஸ்ரீ சைலேஷ் – பொறுப்பு செயலாளர், சிறுபான்மை விவகார அமைச்சகம்
- திங்கர் குப்தா – பஞ்சாப் டிஜிபி
- MoEFCC- உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி, UNDP சிறு மானிய திட்டம் (SGP) பற்றிய ஒர்க்ஷாப் புது டில்லியில் துவங்கியது.
- ரூ.6000 கோடி மதிப்பிலான அடல் புஜல் யோஜனா (ABHY) திட்டம் – நிலத்தடி நீரை சமூக பங்கேற்புடன் நிலையான மேலாண்மை திட்டத்திற்கு உலக வங்கி ஒப்புதல்.
- சவுராஷ்டிரா அணியை விதர்பா அணி ரஞ்சி கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாகக் கைப்பற்றியது.
- இந்திய வீரர் சைகோம் மீராபாய் சானு தாய்லாந்தில் நடைபெற்ற EGAT கோப்பை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
- 9வது சீனியர் பெண்கள் ஹாக்கி தேசிய சாம்பியன்ஷிப் போட்டி ஹிசார், ஹரியானாவில் தொடங்கியது.
ஜனவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை
ஜனவரி 2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel –ல் சேர கிளிக் செய்யவும்