இந்தியாவின் மிகப்பெரிய பல கலாச்சார தெரு திருவிழாவான கலா கோதா கலை விழா KGAF 2019 பிப்ரவரி 2ம் தேதி மும்பையில் தொடங்க உள்ளது.
இந்திய மாணவர்களுக்கு உதவ அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக ஹாட்லைன் 24/7 தயார்நிலை.
மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா இந்திய தபால் துறையின் கும்ப மேளாவின் சிறப்பு அஞ்சல் தபால்தலையை வெளியிட்டார்.
பிரதமர் மோடி மேற்கு வங்கத்தில் உள்ள 294 கிமீ நீளமுள்ள அண்டல்-சைந்தியா-பாகுர்-மால்தா மற்றும் கானா-சாய்ந்தியா இடையிலான இரயிலை மின்மயமாக்கி நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.
வெளிநாட்டு பண இருப்புக்களை அதிகரிக்க கூட்டாளி நாடான பாகிஸ்தானுக்கு5 பில்லியன் டாலர் கடன் வழங்க சீனா திட்டம்.
அமெரிக்க இறக்குமதிகளை விரிவுபடுத்துவதற்கான முக்கிய சலுகைக்கு சீனா ஒப்புதல்.
ரஷ்யாவுடன் முக்கிய குளிர் யுத்த அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவிப்பு.
அஞ்சல் துறை விரைவில் அதன் சொந்த காப்பீட்டு நிறுவனத்தை அமைத்துக்கொள்ள திட்டம்.
இந்தியாவின் சர்வதேச நாடக திருவிழாவான பாரத் ரங் மஹோட்சவ்வின் (பி.ஆர்.எம்) 20வது பதிப்பை மாநில அமைச்சர் (I / C), டாக்டர் மகேஷ் ஷர்மா புது தில்லியில் திறந்து வைத்தார்.
அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே, தேசிய சுகாதாரத் திட்டத்தின் ஸ்டீரிங் குழுவின் 6 வது கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
ஸ்ரீ ரிஷி குமார் சுக்லா – சிபிஐஇயக்குனர்
அரசு விளையாட்டு துறைக்கான பட்ஜெட்டை 214 கோடி ரூபாய் உயர்த்தியது.
இந்தியாவை வீழ்த்தி இத்தாலி டேவிஸ் கோப்பை உலக இறுதிப் போட்டிக்கு தகுதி.