ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 3 2018
- அசாம் மாவட்ட அதிகாரிகள் குடிமக்கள் புதுப்பிக்கப்பட்ட தேசிய பதிவு (NRC) முழுமையான வரைவுகளில் சேர்க்கப்பட்ட ‘அறிவிக்கப்பட்ட வெளிநாட்டவர்களின்’ பெயர்களை நீக்குவதற்குத் தொடங்கியுள்ளனர்.
- கோவாவில் உள்ள மக்கள் சூதாட்டத்தில் விளையாடுவதை 2019 ஆம் ஆண்டு முதல் தடை செய்யவுள்ளது.
- தெலுங்கானா TSCOP உடன் முக அங்கீகார அமைப்பு (FRS) ஒருங்கிணைந்ததால் குற்றத்தை தடுக்கவும் மற்றும் குறைந்த நேரத்தில் மாநிலம் முழுவதுமுள்ள குற்றவாளிகளை அடையாளம் காணவும் இது உதவும்.
- பாரதி ஏர்டெல் நிறுவனம் தமிழ்நாட்டில் அதன் ஆப்டிகல் ஃபைபர் வலையமைப்பை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
- ஆளில்லாத வானூர்தி அமைப்புகள் (யுஏஎஸ்) அல்லது ஆளில்லா விமானங்களை பயன்படுத்தும் மாநிலங்கள் பட்டியலில் கர்நாடகம் இணைந்தது.
- கர்நாடகா முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் யோகா பயிற்சி கட்டாயமாக்க வேண்டும்.
- ஜோங்டரி,கொரிய மொழியில் ஸ்கைலார்க் (வானம்பாடி) எனும் புயல் சீன நிதி மையத்தை தாக்கும் 12 வது சூறாவளி.
- அதானி குழுமம் வாகனங்களுக்கு சி.என்.ஜி, வீடுகளுக்கு குழாய் சமையல் எரிவாயுவிநியோகம் செய்ய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் (IOC)ஒன்றிணைந்து உரிமம் பெற்றுள்ளது.
- இத்தாலியின் பியாஜியோ வாகனங்கள் பிரைவேட் லிமிடெட் (PVPL),இந்தியாவில் 5 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்வதற்கான இலக்கை அடைய சிஎன்ஜி, எல்பிஜி மற்றும் மின்சாரம் சார்ஜ் பேட்டரிகள் போன்ற மாற்று எரிபொருட்களால் இயங்கும் வாகனங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
- இந்திய தேர்தல் ஆணையம் (இ.சி.ஐ.) 2016 பேட்ச் IAS அதிகாரிகளுக்குஒரு நாள் ஓரியண்டேஷன் ஒர்க்ஷாப்பை புதுடில்லியில் நடத்தியது.
- இந்தியாவின் மத்திய, மாநில அரசுகள் மற்றும் பங்குதாரர்கள் ஆகியோருடன் சேர்ந்து இந்தியாவின் சுற்றுலா அமைச்சகம் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி வரை “பர்யதான் பர்வை” ஏற்பாடு செய்துள்ளது.
- சுகாதாரத்துறை வருடாந்திர சுகாதாரப் பாதுகாப்பை அதிகரிக்க ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ரூ.1.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை மாநிலத்தின் அனைத்து சுகாதார திட்டத்தின் [ஆரோக்கிய கர்நாடகம்] கீழ் கொடுக்க திட்டமிட்டுள்ளது
- வெளிநாட்டு தபால் அலுவலகங்கள் மூலம் இ-வணிகம் செய்ய சுங்கத்துறை திட்டமிட்டுள்ளது.
- மணிப்பூரில் ஒரு தேசிய விளையாட்டு பல்கலைக்கழகத்தை உருவாக்கும் ஒரு சட்டவரைவை மக்களவையில் நிறைவேற்றியது.
- பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) தயாரித்த கருத்துத் திருட்டு பற்றிய புதிய ஒழுங்குமுறைகளை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அங்கீகரித்தது
- இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) மற்றும் IIT- கான்பூர் இணைந்து உருவாக்கிய ஒரு 10 கிலோ ரோட்டரி ட்ரோன் பெங்களூருவில் பாதுகாப்புத்துறை பொதுத்துறை நிறுவனத்தில் முதன்முறையாக சோதனை செய்யப்பட்டது.
- இனவிருத்தியாளர்கள் மற்றும் நாட்டுப்பசு வளர்ப்பாளர்களை இணைப்பதற்காக இ-பாசு ஹாட் போர்டலை (www.epashuhaat.gov.in) அரசு துவக்கியது.
- பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை இந்தியாவை 3-2 என்ற கணக்கில் அய்ராலாந்து வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
- ஆசிய நாடுகளின் சதுரங்கப் போட்டி கோப்பை பாரம்பரிய ஆட்டத்தில் ஆண்கள் வெள்ளி பதக்கமும், பெண்கள் வெண்கலமும் வென்றனர். பிளிட்ஸ் ஆட்டத்தில் இந்திய பெண்கள் தங்கம் வென்றனர்.
ஜூலை நடப்பு நிகழ்வுகள் வினா விடை
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு