கடலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதர்க்கான அறிவிப்புகள் வந்துள்ளது. இதில் உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பிக்கும் நபர்கள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க 31.03.2020 தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கவும்.
காலிபணியிடங்கள்
இதில் மொத்தம் 44 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வித் தகுதி
இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பட்டபடிப்புடன், கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும் .
வயது வரம்பு
இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 48 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்
இப்பணிக்கான சம்பளம் ரூ.14000 முதல் ரூ.45900 வரை வழங்கப்படும்.
தேர்வு முறை
எழுத்து தேர்வு தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பக் கட்டணம்
ரூ.250 விண்ணப்பக்கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்
கடைசி தேதி
31.03.2020 தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்
எழுத்து தேர்வு நடைபெறும் நாள்
17.05.2020 ம் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை எழுத்து தேர்வு நடைபெறும்
Notification
Apply Online
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்