8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய சிறையில் வேலை அறிவிப்பு !!
கடலூர் மத்திய சிறையில் காலியாக உள்ள Nursing Assistant பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துறையில் பணிபுரிய விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தங்களது RESUMEமை குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி 10.11.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்கான முழு விவரங்களை கீழே வழங்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | கடலூர் மத்திய சிறை |
பணியின் பெயர் | Nursing Assistant |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 10.11.2020 |
விண்ணப்பிக்கும் முறை | OFFLINE |
காலியிடங்கள்:
கடலூர் மத்திய சிறையில் அதன் Nursing Assistant பதவிக்கான ஒரு காலியிடம் நிரப்பப்பட உள்ளது.
மத்திய சிறையில் பணிபுரிவதற்கான கல்வித்தகுதி:
Nursing Assistant பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
மத்திய சிறையில் பணிபுரிவதற்கான கல்வித்தகுதி வயதுவரம்பு:
Nursing Assistant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் வயதானது ஜூலை நிலவரப்படி, 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்கும் நபராக இருத்தல் வேண்டும். மேலும் இப்பணிக்கான வயது தளர்வு விவரங்களை அறிய விருப்பினால் கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
மத்திய சிறையில் பணிபுரிவதற்கான ஊதியம்:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அந்நிறுவ விதி முறைப்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
மத்திய சிறையில் பணிபுரிவதற்கான தேர்ந்தெடுக்கும் முறை:
Nursing Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே பணியில் அமர்த்தப்படுவார்கள்.
மத்திய சிறையில் பணிபுரிவதற்கான விண்ணப்பிக்கும் முறை:
Nursing Assistant பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது RESUME மை குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி வரை விண்ணப்பிக்கலாம்.
முகவரி
Prison Superintendent,
Central Prison,
Cuddalore-607004
OFFICIAL SITE
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்