8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை !

0
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை !
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை !

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை !

கடலூரில் செயல்படும் மத்திய சிறைசாலையில் காலியாக உள்ள Nursing Assistant பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Nursing Assistant பணிகளுக்கு 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

கடலூர் மத்திய சிறைச்சாலை வேலைவாய்ப்பு தகவல்கள் :
  • விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் வயதானது 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்கும் நபராக இருத்தல் வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :

இந்த அறிவிப்பு விட்டது கடந்த மாதமே வெளியிடப்பட்டு விட்டது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 10.11.2020 அன்றுக்குள் கீழ்கண்ட முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை விரைந்து அனுப்பிட வேண்டும்.

Cuddalore Central Jail Recruitment 2020

நிறுவனம் Cuddalore Central Jail 
பணியின் பெயர் Nursing Assistant
பணியிடங்கள் 01
கல்வித்தகுதி 8th Pass
தேர்ந்தெடுக்கும் முறை Interview
கடைசி தேதி  10.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
முகவரி

Prison Superintendent,
Central Prison,
Cuddalore-607004

Download JOB Notification 

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!