CSIR NET தேர்விற்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்
மத்திய அரசின் அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் இருந்து தேசிய தகுதி தேர்விற்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்று கொள்ளலாம்.
நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணிக்கு தகுதி பெற முடியும். இதனால் இந்த தேர்வினை எழுதுவதற்கு நாடு முழுவதும் அதிகாமனோர் விண்ணப்பித்து வருகின்றனர்.
கலை மற்றும் அறிவியல் பாடங்களில் 70 ற்கும் மேற்பட்ட பிரிவுகளில் நாடு முழுவதும் தேர்வினை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இதில் பல்வேறு பிரிவுகளுக்கு விண்ணப்பிப்போர்க்கு அதற்கேற்ப தேர்வு நடைபெறும்.
தற்போது கொரோனா சூழலால் பலரால் விண்ணப்பிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால் விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தினை நீடித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 22 முதல் செப் 10 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்