கொரோனாவுக்கான மருந்து அறிவிக்கப்பட்டது !!

0
கொரோனாவுக்கான மருந்து அறிவிக்கப்பட்டது !!
கொரோனாவுக்கான மருந்து அறிவிக்கப்பட்டது !!

கொரோனாவுக்கான மருந்து அறிவிக்கப்பட்டது !!

கொரோனாவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்ற மருந்தை பயன்படுத்த மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைத்த கொரோனாவுக்கான தேசிய பணிக்குழு கொரோனா மூலம் அதிக ஆபத்துள்ள நிகழ்வுகளுக்கு சிகிச்சையளிக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்த பரிந்துரைக்கிறது.கொரோன வைரஸ் தாக்கத்தினால் உலக நாட்டில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பணியாளர்களுக்கு கொரோன வருவது உறுதி !!!

இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணி நிலவரப்படி, இந்தியாவில் இதுவரை 17,493 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இம்மருந்து கண்டறியப்பது உலக நாடுகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்ற மருந்து மலேரியா நோய்க்கு தரப்படும் மருந்து குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் கொரோனா: எந்தெந்த இடங்கள் பாதிப்பு?

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!