தமிழகத்தில் 6 பேருக்கு கொரோனா உறுதி..!

0
தமிழகத்தில் 6 பேருக்கு கொரோனா உறுதி..!
தமிழகத்தில் 6 பேருக்கு கொரோனா உறுதி..!

தமிழகத்தில் 6 பேருக்கு கொரோனா உறுதி..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. தற்போது வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இந்தியாவில் 298 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 62 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.கோரோனாவில் இருந்து 22 மீண்டு வந்தனர்.

 *Read More Latest Government Job 2020*

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் அதன் பரவுதலின் தன்மை குறையவில்லை. மேலும் தற்போது வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்களின் படி இந்தியாவில் 271 பேருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் 22 பேர் அதில் குணமடைந்து மீண்டும் வீடு திரும்பி உள்ளனர்.மேலும் புதிதாக 3 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தாக்கம் உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது.என தமிழக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

 *Read More Latest Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!