தற்போது தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ்சினை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை தமிழக அரசு நாள்தோறும் தொடர்ந்து அறிவித்து வருகிறது.
அதில் தற்போது மக்கள் வெளிய செல்ல அச்சப்படும் நிலையிலும் தங்களின் நிலை பற்றி யோசிக்காது சேவை செய்யும் மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டுகளை அரசு அறிவித்து உள்ளது.
மேலும் அவர்களுக்கு சம்பளத்துடன் சேர்த்து இந்த மாதத்தில் சிறப்போதியம் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. உண்மையில் சேவை மனப்பான்மையுடன் பணி புரியும் அந்த பணியாளர்களுக்கு இந்த ஊக்கம் தேவையானது தான் !
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்