கொரோனா வைரஸ் காரணத்தால் நாமக்கல் – ஈரோடு மாவட்ட எல்லைகள் முடக்கம்..!

0
கொரோனா வைரஸ் காரணத்தால் நாமக்கல் - ஈரோடு மாவட்ட எல்லைகள் முடக்கம்..!
கொரோனா வைரஸ் காரணத்தால் நாமக்கல் - ஈரோடு மாவட்ட எல்லைகள் முடக்கம்..!

கொரோனா வைரஸ் காரணத்தால் நாமக்கல் – ஈரோடு மாவட்ட எல்லைகள் முடக்கம்..!

கொரோனா வைரஸின் தாக்கத்தால் தமிழ்நாட்டில் பல இடங்களில் பார்க்க முடிகிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்த பணியாளர்களுக்கு கொரோன வருவது உறுதி !!!

சென்னை, காஞ்சிபுரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள நிலையில் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டம் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன .
தமிழ்நாட்டில் தாய்லாந்தைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் அந்தப் பகுதியில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்படவில்லை என அறிவிப்பு வந்துள்ளது.

ஒரு சில வாகனங்கள் அனுமதி …..

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அதன் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்ட எல்லையான குமாரபாளையத்தில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு ஈரோடு மாவட்டத்திலிருந்து வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன.

கொரோனா எதிரொலி அனைத்து மாவட்ட எல்லைகளும் மார்ச் 31 வரை மூட உத்தரவு!

மேலும் ஈரோடு மாவட்டம் பவானியிலிருந்து வரும் வாகனங்கள் நாமக்கல் மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தப்படுகின்றன. இதில் அத்தியாவசிய பொருள்கள் கொண்டு வரும் வாகனங்கள் மட்டும் கிருமி நாசினிகள் தெளித்து அதற்கு பின்னர் அனுப்பப்படுகின்றன.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!