தமிழகத்திலே இருந்து கொரோனா பரவிய முதல் நபர் !!!

0
தமிழகத்திலே இருந்து கொரோனா பரவிய முதல் நபர்
தமிழகத்திலே இருந்து கொரோனா பரவிய முதல் நபர்

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அதன் அசுரர் வேக பரவலினை மேற்கொண்டு உள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கொரோன பரவ வந்த நிலையில் தற்போது மதுரையிலும் மையம் கொண்டது.

மதுரை அண்ணாநகரினை சேர்ந்த 54 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி ஆகியுள்ளது. மற்ற மாவட்டங்கள் யாவும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மதுரை மாவட்டமும் அந்த பட்டியலில் இணைத்துள்ளது. எதிலும் தனித்துவம் நிறைந்த மதுரை மாவட்டம் இதிலும் தற்போது தனித்துவம் பெற்று உள்ளது.

அதாவது மற்ற மாவட்டங்களில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட அனைவரும் வெளிநாடுகளில், வெளியூர்களில் இருந்து வீடு திரும்பியவர்கள் ஆவர். ஆனால் மதுரையில் பாதிக்கப்பட்ட நபர் எங்கும் செல்லாத மதுரைக்குள் மட்டுமே உளவியவர் ஆவார். இது தான் தற்போது விந்தையாக உள்ளது.

மேலும் மதுரையிலும் தற்போது பரவ ஆரம்பித்து உள்ளது. கொரோனா குறித்த தகவல்களை உடனுக்குடன் அறிந்த கொள்ள எங்கள் வலைத்தளத்தினை அணுகலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!