கொரோனா விற்கு CT-ஸ்கேன் தேவையில்லை !!! – டாக்டர் ரந்தீப் குலேரியா
இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. எனவே மக்கள் யாவரும் அச்சத்தில் உள்ளனர். இதற்கிடையே முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்பதும் குழப்பத்தில் உள்ளது.
கொரோனா அச்சத்தில் நிறைய பேர் சி.டி ஸ்கேன் செய்வது தற்போது அதிகரித்து வருகிறது. அதற்கு டாக்டர் ரந்தீப் குலேரியா தற்போது விளக்கம் அளித்துள்ளார். ரன்தீப் குலேரியா ஒரு இந்திய நுரையீரல் நிபுணர் மற்றும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் தற்போதைய இயக்குனர் ஆவார்.
அவர் ” நீங்கள் லேசான அறிகுறிகள் இருந்தால் சி.டி ஸ்கேன் பெறுவதில் எந்த பயனும் இல்லை. ஒரு சி.டி ஸ்கேன் 300 முதல் 400 மார்பு எக்ஸ்-ரேக்களுக்கு சமம். இது புற்றுநோயைப் பெறுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது” என்று கூறியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்