அரசின் நலத்திட்டங்களுக்கு கொரோனா சான்றிதழ் – ஆளுநர் தமிழிசை!
இனி வரும் காலத்தில் அரசின் திட்ட உதவிகளை பெறுவதற்கு மாணவர்கள் சேர்க்கைக்கு கொரோனா தடுப்பூசி சான்றுகள் கேட்கப்படலாம் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
கொரோனா சான்றிதழ்:
புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமெடுத்து பரவி வருகிறது. இதனால் அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் 18 வயது முதல் அனைத்து வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தொற்று பரவல் நாள் ஒன்றுக்கு 100 கும் கீழ் குறைந்துள்ளது. அதனால் புதுச்சேரி அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. மேலும் மூன்றாம் அலை வரும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் தொடர்ந்து தடுப்பு பணிகளும் வேகம் எடுத்து வருகிறது.
ஒரே மொபைலில் 2 Whatsapp Account பயன்படுத்துவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
இந்த நிலையில் கூடுதல் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்யவும் கொரோனா மூன்றாம் அலையை எதிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர் முதுநிலை காவல் கண்காணிப்பாளர், மருத்துவ துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வு கூட்டத்தில் பேசிய புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் குழந்தைகளுக்கான மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் தயாராக உள்ளனர். வேலைக்கு செல்பவர்கள் தடுப்பூசி செலுத்த ஏதுவாக மாலை நேரத்தில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் 5 கிராமங்களில் 45 வயதுக்கு மேற்பட்டோர் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.இனி வரும் காலத்தில் அரசின் திட்ட உதவிகளை பெறுவதற்கு மாணவர்கள் சேர்க்கைக்கு கொரோனா தடுப்பூசி சான்றுகள் கேட்கப்படலாம் என புதுச்சேரி துணை நி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர் முதுநிலை காவல் கண்காணிப்பாளர், மருத்துவ துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
TN Job “FB Group” Join Now
இந்த ஆய்வு கூட்டத்தில் பேசிய புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் குழந்தைகளுக்கான மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் தயாராக உள்ளனர். வேலைக்கு செல்பவர்கள் தடுப்பூசி செலுத்த ஏதுவாக மாலை நேரத்தில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் 5 கிராமங்களில் 45 வயதுக்கு மேற்பட்டோர் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.இனி வரும் காலத்தில் அரசின் திட்ட உதவிகளை பெறுவதற்கு மாணவர்கள் சேர்க்கைக்கு கொரோனா தடுப்பூசி சான்றுகள் கேட்கப்படலாம் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.