சமூக வலைத்தளங்கள் மீதான புகார் – மார்ச் முதல் செயல்படும் 3 கமிட்டிகள் அமைப்பு!

0
சமூக வலைத்தளங்கள் மீதான புகார் - மார்ச் முதல் செயல்படும் 3 கமிட்டிகள் அமைப்பு!
சமூக வலைத்தளங்கள் மீதான புகார் - மார்ச் முதல் செயல்படும் 3 கமிட்டிகள் அமைப்பு!
சமூக வலைத்தளங்கள் மீதான புகார் – மார்ச் முதல் செயல்படும் 3 கமிட்டிகள் அமைப்பு!

இந்தியாவில் சமூக வலைதளங்கள் தொடர்பாக பயனர்கள் அளிக்கும் புகார்களை விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி மார்ச் மாதம் முதல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமிட்டி:

வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் சமூக வலைதளங்களை பயன்படுத்தாதவர்கள் எவரும் இருக்க முடியாது. மக்கள் அதிக அளவில் facebook, twitter, whatsapp, instagram போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வலைதளங்கள் வாயிலாக பல்வேறு நன்மைகள் இருந்து வந்தாலும் மறுபுறம் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது.

Follow our Instagram for more Latest Updates

குறிப்பாக போலியான தகவல்கள் சில வினாடிகளில் மக்களுக்கு பரப்பப்படுகிறது. இதனால் பல்வேறு சர்ச்சைகள் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமூக வலைதளங்கள் குறித்து பயனர்கள் நிறுவனத்திடம் புகார் தெரிவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த புகார்களை விசாரிக்க மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் குறைதீர் தீர்ப்பாய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

வரும் பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட் அறிவிப்பு இதுதானா? – வெளியான தகவல்!

இந்த கமிட்டி வாயிலாக பெறப்படும் புகார்களுக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்று புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து, இந்த நிறுவனங்களின் குறைதீர்ப்பு அதிகாரிகள் தெரிவிக்கும் முடிவுகளை குறித்து பயனர்கள் புகார் தெரிவிக்க 3 கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி மார்ச் மாதம் முதல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!