தமிழக அரசு சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க
கோயம்புத்தூர் சமூக பாதுகாப்புத் துறை சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Social worker Members பணியிடங்கள் நிரப்பிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் இதனை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | சமூக பாதுகாப்புத் துறை |
பணியின் பெயர் | Social worker Members |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 16.12.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
சமூக பாதுகாப்புத் துறை பணியிடங்கள்:
கோயம்புத்தூர் சமூக பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Social worker Members பணிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சமூக பாதுகாப்புத் துறை கல்வித்தகுதி:
Social worker Members பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre
சமூக பாதுகாப்புத் துறை வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 16.12.2021 ம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.
முகவரி:-
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, 2வது தளம், பழைய கட்டிடம், கலெக்டர் அலுவலகம், கோயம்புத்தூர் – 641018.