கோயம்புத்தூர் பேரூராட்சி வேலைவாய்ப்பு 2020 !

2
கோயம்புத்தூர் பேரூராட்சி வேலைவாய்ப்பு 2020 !
கோயம்புத்தூர் பேரூராட்சி வேலைவாய்ப்பு 2020 !

கோயம்புத்தூர் பேரூராட்சி வேலைவாய்ப்பு 2020 !

கோயம்புத்தூர் வெள்ளலூர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் எங்கள் வலைத்தளம் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுகொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் கோயம்புத்தூர் வெள்ளலூர் பேரூராட்சி
பணியின் பெயர் துப்புரவு பணியாளர்
பணியிடங்கள் 01
கடைசி தேதி 12.08.2020
விண்ணப்பிக்கும் முறை Offline

காலிப்பணியிடங்கள்:

கோயம்புத்தூர் வெள்ளலூர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளர் பதவிக்கு ஒரு இடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி :

தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்தெடுக்கப்படுபவருக்கு மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை ஊதியம் நிர்ணயிக்கப்படுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் கல்வி சான்று, சாதி சான்று போன்றவற்றை இணைத்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 12-08-2020 க்குள் பதிவு அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!