IT துறையில் புதிய வேலை.. Cognizant நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் – Online-ல் விண்ணப்பிக்கலாம்!
Cognizant நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Java Full Stack Developer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Cognizant |
பணியின் பெயர் | Java Full Stack developer |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Cognizant காலிப்பணியிடங்கள்:
Cognizant நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Java Full Stack developer பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Java Full Stack developer கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Computer science, information technology பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Follow our Instagram for more Latest Updates
Cognizant வேலைவாய்ப்பு முன் அனுபவம்:
வங்கித் துறையில் மென்பொருள் மேம்பாட்டில் குறைந்தபட்சம் 4 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
Cognizant ஊதிய விவரம் :
Java Full Stack developer பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாதம் ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
திறன்கள்:
- J2EE, Spring Boot
- Camel, ReactJS
- REST APIs
- Micro services
- XML
- Oracle
Cognizant தேர்வு செய்யப்படும் முறை :
Java Full Stack developer நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Skill Test மற்றும் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Cognizant வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.