CMC வேலூர் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!
கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (CMC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Associate Professor, Assistant Social Worker, Pharmacist Trainee, Technical Assistant, Programmer Trainee, Assistant Professor, Clerk Typist, Graduate Technician Trainee and Staff III /Staff II Medical Lab Technician பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்தது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விருப்பமுள்ளவர்கள் 21.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
CMC வேலைவாய்ப்பு விவரங்கள்:
- சமீபத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Associate Professor, Assistant Social Worker, Pharmacist Trainee, Technical Assistant, Programmer Trainee, Assistant Professor, Clerk Typist, Graduate Technician Trainee and Staff III /Staff II Medical Lab Technician பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் MD / D.Pharm / B. Pharm / B.Sc / B.Tech / B.E / DM / B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Assistant Social Worker / Technical Assistant / Clerk Typist / Staff III / Staff II Medical Lab Technician பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதானது 35 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
All TNPSC Notification 2022
- Pharmacist Trainee/Programmer Trainee/Graduate Technician Trainee பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதானது 30 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
CMC விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 21.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பணிக்கு இறுதி நாள் (21.02.2022) ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த கடைசி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தகுதியானவர்கள் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.