WFH ஊழியர்களே உஷார் – CIPD வெளியிட்ட ஆய்வின் தகவல் !
உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு WFH சலுகையை வழங்கியுள்ளது. இந்த நிலையில் தொழில் அமைப்பின் பட்டய பணியாளர் மற்றும் மேம்பாட்டு நிறுவனம் WFH குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
WFH:
உலகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா எனும் கொடிய வகை வைரஸ் தொற்று கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் ஐடி உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஒர்க் ப்ரம் ஹோம் சலுகையை அளித்தது. தொற்று பரவலுக்கு மத்தியில் தினமும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிவது பாதுகாப்பற்றதாக கருதப்பட்டது. அதனால் வீட்டில் இருந்து பணி புதிய அனுமதி வழங்கியது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
தற்போது டிசிஎஸ், விப்ரோ, எச்சிஎல் உள்ளிட்ட பல முன்னணி நிறுவன ஊழியர்கள் WFH முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் பட்டய பணியாளர் மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ((CiPD) ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் 55 சதவீத முதலாளிகள், வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களை கட்டாயம் கண்காணிக்க வேண்டும் என்று கூறுவதாக தெரிவித்துள்ளது. மேலும் WFH பணியாளர்களின் உற்பத்தித்திறனை சரிபார்க்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். தற்போது ஐடி துறை ஊழியர்கள் மூன்லைட்டிங் பிரச்சனையில் சிக்கியுள்ளனர்.
தமிழக விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் – ரூ.200 கோடி இலக்கு! மாவட்ட ஆட்சியர் அழைப்பு!
Exams Daily Mobile App Download
அதனால் ஐடி நிறுவன ஊழியர்களை நிர்வாகம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. பெரும்பாலும் ஐடி துறை ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரிவதால் பகுதி நேரமாக வேறு நிறுவனங்களின் பணிபுரிவது தெரியவந்துள்ளது. அதனால் முதலாளிகள் ஊழியர்களை கண்காணித்து தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்