தேர்வு, நேர்காணல் இல்லாமல் தமிழாய்வு நிறுவனத்தில் வேலை!

0
தேர்வு, நேர்காணல் இல்லாமல் தமிழாய்வு நிறுவனத்தில் வேலை!
தேர்வு, நேர்காணல் இல்லாமல் தமிழாய்வு நிறுவனத்தில் வேலை!

பதிவாளர் மற்றும் நிதி அலுவலர் பணியிடங்களை நிரப்ப செம்மொழித்‌ தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு என 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த அறிவிப்பின் படி, விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழாய்வு நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • பதவியின் பெயர்: பதிவாளர், செம்மொழி தமிழ் மத்திய நிறுவனம் (CICT), சென்னை.
  • ஊதிய அளவு: நிலை-12 ன் படி ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • காலியிடங்களின் எண்ணிக்கை: ஒன்று
  • வயது வரம்பு: விண்ணப்பிக்கும் தேதியின்படி 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • ஆட்சேர்ப்பு முறை: பிரதிநிதித்துவம் அல்லது ஒப்பந்தத்தின் இடமாற்றம் மூலம் நடைபெற உள்ளது.
  • பதவியின் பெயர்: பதிவாளர், செம்மொழி தமிழ் மத்திய நிறுவனம் (CICT), சென்னை.
  • ஊதிய அளவு: நிலை-12 ன் படி ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • காலியிடங்களின் எண்ணிக்கை: ஒன்று
Exams Daily Mobile App Download
  • வயது வரம்பு: விண்ணப்பிக்கும் தேதியின்படி 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • ஆட்சேர்ப்பு முறை: பிரதிநிதித்துவம் அல்லது ஒப்பந்தத்தின் இடமாற்றம் மூலம் நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

செம்மொழித்‌ தமிழாய்வு மத்திய நிறுவன பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 22.08.2022 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf

Download Register Application Form

Download Finance Officer Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!