தேர்வு, நேர்காணல் இல்லாமல் தமிழாய்வு நிறுவனத்தில் வேலை!
பதிவாளர் மற்றும் நிதி அலுவலர் பணியிடங்களை நிரப்ப செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு என 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த அறிவிப்பின் படி, விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழாய்வு நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
- பதவியின் பெயர்: பதிவாளர், செம்மொழி தமிழ் மத்திய நிறுவனம் (CICT), சென்னை.
- ஊதிய அளவு: நிலை-12 ன் படி ஊதியம் வழங்கப்பட உள்ளது.
- காலியிடங்களின் எண்ணிக்கை: ஒன்று
- வயது வரம்பு: விண்ணப்பிக்கும் தேதியின்படி 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- ஆட்சேர்ப்பு முறை: பிரதிநிதித்துவம் அல்லது ஒப்பந்தத்தின் இடமாற்றம் மூலம் நடைபெற உள்ளது.
- பதவியின் பெயர்: பதிவாளர், செம்மொழி தமிழ் மத்திய நிறுவனம் (CICT), சென்னை.
- ஊதிய அளவு: நிலை-12 ன் படி ஊதியம் வழங்கப்பட உள்ளது.
- காலியிடங்களின் எண்ணிக்கை: ஒன்று
Exams Daily Mobile App Download
- வயது வரம்பு: விண்ணப்பிக்கும் தேதியின்படி 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- ஆட்சேர்ப்பு முறை: பிரதிநிதித்துவம் அல்லது ஒப்பந்தத்தின் இடமாற்றம் மூலம் நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 22.08.2022 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification Pdf
Download Register Application Form
Download Finance Officer Application Form
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்