தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் வேலை 2022 – தேர்வு, நேர்காணல் கிடையாது || சற்று முன் வெளியானது
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் காலியாக உள்ள பதிவாளர், நிதி அலுவலர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | தமிழாய்வு மத்திய நிறுவனம் |
பணியின் பெயர் | பதிவாளர் & நிதி அலுவலர் |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Within 30 Days |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழாய்வு மத்திய நிறுவன காலிப்பணியிடங்கள்:
- பதிவாளர் – 01 பணியிடம்
- நிதி அலுவலர் – 01 பணியிடம்
Exams Daily Mobile App Download
பதிவாளர் பணிக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:
- பதவியின் பெயர்: பதிவாளர், செம்மொழி தமிழ் மத்திய நிறுவனம் (CICT), சென்னை.
- ஊதிய அளவு: நிலை-12 ன் படி ஊதியம் வழங்கப்பட உள்ளது.
- காலியிடங்களின் எண்ணிக்கை: ஒன்று
- வயது வரம்பு: விண்ணப்பிக்கும் தேதியின்படி 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- ஆட்சேர்ப்பு முறை: பிரதிநிதித்துவம் அல்லது ஒப்பந்தத்தின் இடமாற்றம் மூலம் நடைபெற உள்ளது.
நிதி அலுவலர் பணிக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:
- பதவியின் பெயர்: பதிவாளர், செம்மொழி தமிழ் மத்திய நிறுவனம் (CICT), சென்னை.
- ஊதிய அளவு: நிலை-12 ன் படி ஊதியம் வழங்கப்பட உள்ளது.
- காலியிடங்களின் எண்ணிக்கை: ஒன்று
- வயது வரம்பு: விண்ணப்பிக்கும் தேதியின்படி 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- ஆட்சேர்ப்பு முறை: பிரதிநிதித்துவம் அல்லது ஒப்பந்தத்தின் இடமாற்றம் மூலம் நடைபெற உள்ளது.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழிச் சாலை, பெரும்பாக்கம், சென்னை – 600100 என்ற முகவரிக்கு அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.