ரூ.50400/- ஊதியத்தில் புழல் மத்திய சிறையில் வேலை

0
ரூ.50400 ஊதியத்தில் புழல் மத்திய சிறையில் வேலை
ரூ.50400 ஊதியத்தில் புழல் மத்திய சிறையில் வேலை

ரூ.50400/- ஊதியத்தில் புழல் மத்திய சிறையில் வேலை

சென்னை மாவட்டம் புழல் மத்திய சிறை-1ல் காலியாக உள்ள சமையலர் மற்றும் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது கடந்த வாரத்தில் தான் வெளியாகி இருந்தது. அதில் மேற்கூறப்பட்ட பணிகளுக்கு என தலா 01 பணியிடம் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் சென்னை மாவட்டம் புழல் மத்திய சிறை
பணியின் பெயர் சமையலர் மற்றும் ஆற்றுப்படுத்துநர்
பணியிடங்கள் 02
கடைசி தேதி 28.01.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய சிறை காலிப்பணியிடங்கள்:
  • சமையலர் – 01
  • ஆற்றுப்படுத்துநர் – 01
வயது வரம்பு:

(அதிகப்பட்சமாக) எஸ்.சி./எஸ்.சி.ஏ-35, எஸ்.டி- 35, பிற்படுத்தப்பட்டோர் -32, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – 32, ஓ.சி-30 இருத்தல் வேண்டும்.

கல்வி தகுதி:
சமையலர் (Cook):
  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • சமையல் பணியில் இரண்டு வருடங்கள் குறையாமல் முன்அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

ஆற்றுப்படுத்துநர் (Counsellor):

Master Degree in Sociology/Psychology/Social Work Technical Counsel Experience in Mental Health institutions of Community Service முடித்திருக்க வேண்டும்.

மாத ஊதியம்:
  • சமையலர் – ரூ.15900-50400/-
  • ஆற்றுப்படுத்துநர் – ரூ.19500/-என்ற ஊதியம் தொகுப்பூதிய அடிப்படையில் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:

சிறைக்கண்காணிப்பாளர், மத்திய சிறை-1, (தண்டனை) புழல், சென்னை- 66 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை 28.01.2021 அன்றுக்குள் அனுப்பிட வேண்டும். ஆனால் அந்த அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!