சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.16750/-
சென்னை துறைமுக அறக்கட்டளை ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Deputy Materials Manager பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Chennai Port Trust |
பணியின் பெயர் | Deputy Materials Manager |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
காலிப்பணியிடம்:
வெளியாகிய அறிவிப்பில், Deputy Materials Manager பணிக்கு என மொத்தமாக 03 காலிப்பணியிடங்கள் மட்டும் சென்னை துறைமுக அறக்கட்டளை ஒதுக்கியுள்ளது.
Chennai Port Trust தகுதிகள்:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Mechanical / Electrical / Electronics படைப்பிரிவில் கட்டாயம் B.E / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் PG டிகிரியில் Materials Management பாடப்பிரிவில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
TNPSC Coaching Center Join Now
முன் அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு அல்லது மாநில அரசு / தனியார்துறை நிறுவனங்கள் அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் Materials Management / Mechanical / Electrical / Electronics பாடப்பிரிவில் கட்டாயம் குறைந்தபட்ச அனுபவமாக 5 ஆண்டுகள் வைத்திருக்க வேண்டும்.
Chennai Port Trust வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் பார்க்கவும்.
ஊதிய விவரம்:
விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின், பணியின் போது தகுதி மற்றும் திறனுக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.
Chennai Port Trust தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு Deputation முறையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்த உள்ளார்கள். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். அதன்பின் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும்படி தபால் செய்யவும்.