சென்னை துறைமுகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு  – தேர்வு எழுத தேவையில்லை || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

0
?????? ????????????? ??????? ????????????  - ?????? ???? ?????????? || ???????????? ????? ????????!
சென்னை துறைமுகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு  - தேர்வு எழுத தேவையில்லை || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

சென்னை துறைமுகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு  – தேர்வு எழுத தேவையில்லை || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

 

Full-Time Specialist பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சென்னை துறைமுக அறக்கட்டளை ஆனது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் சமீபத்தில் வெளியிட்டது. மேலும் தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,25,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையவும்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

Full-Time Specialist பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MD / MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

RRB ALP தேர்வு முடிவுகள் வெளியீடு – உடனே டவுன்லோட் செய்யவும்!

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,25,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 27.02.2025ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

 Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!