தமிழ் எழுத படிக்க தெரிந்தவரா? ரூ.50,000/- சம்பளத்தில் வேலை || முழு விவரங்களுடன்!
சென்னை பெருநகர காவலில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் குதிரைப்படையில் காலியாக உள்ள குதிரை பராமரிப்பாளர் பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | சென்னை பெருநகர காவல் |
பணியின் பெயர் | குதிரை பராமரிப்பாளர் |
பணியிடங்கள் | 10 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 03.04.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
சென்னை பெருநகர காவல் காலிப்பணியிடங்கள்:
குதிரை பராமரிப்பாளர் பணிக்கென காலியாக உள்ள 10 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
குதிரை பராமரிப்பாளர் கல்வி தகுதி:
தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
சென்னை பெருநகர காவல் வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30,32 மற்றும் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
குதிரை பராமரிப்பாளர் ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
சென்னை பெருநகர காவல் தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பின்(17.04.2023) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 03.04.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.