தமிழக அரசு இந்து சமய அறநிலை துறையில் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.58600/-
சென்னை வட பழனி ஆண்டவர் திருக்கோவிலில் காலியாக உள்ள ஓதுவார் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை கோவில் வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன் படி, இங்கு ஒரு பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இப்பணிக்கு இந்து சமூகத்தை சார்ந்த நபர்களிடமிருந்து
22.08.2022 முதல் 20.09.2022 வரை அலுவலக நாட்களில் காலை 10:10 மணி முதல் மாலை 5.45 மணிவரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | சென்னை வட பழனி ஆண்டவர் |
பணியின் பெயர் | ஓதுவார் |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.09.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
வட பழனி ஆண்டவர் காலிப்பணியிடங்கள்:
ஓதுவார் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
ஓதுவார் வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 01.08.2022 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Exams Daily Mobile App Download
கல்வி தகுதி:
- தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
- சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் தேவாரப் பாடசாலையில் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் மூன்றாண்டு படிப்பினை மேற்கொண்டதற்காக வழங்கப்பட்ட சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
விண்ணப்பிக்கும் முறை:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் துணைஆணையர்/ செயல்அலுவலர், அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை-26 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்.20.09.2022 அன்று மாலை 5.45 மணி வரை மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும் . அதன் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டாது.
Download Notification 2022 Pdf
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்