அரசு சமூகப் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!
செங்கல்பட்டு சமூகப் பாதுகாப்புத் துறை சார்பாக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Social worker Members பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | சமூகப் பாதுகாப்புத் துறை(செங்கல்பட்டு) |
பணியின் பெயர் | Social worker Members, Chairperson and Members |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.12.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, Social worker Members மற்றும் Chairperson and Members பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் Child Psychology/ Psychiatry/ Law/ Social Work/ Sociology/ Human Development போன்ற ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் 7 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயதானது 01-12-2021 தேதியின் படி குறைந்தபட்சம் 35 என்றும் அதிகபட்சம் 65 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Best TNPSC Coaching Center – Join Now
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. 21.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.