மத்திய அரசு பணியிடங்கள், வங்கிகளுக்கு இனி ஒரே தேர்வு!

1
மத்திய அரசு பணியிடங்கள், வங்கிகளுக்கு இனி ஒரே தேர்வு!
மத்திய அரசு பணியிடங்கள், வங்கிகளுக்கு இனி ஒரே தேர்வு!
மத்திய அரசு பணியிடங்கள், வங்கிகளுக்கு இனி ஒரே தேர்வு!

மத்திய அரசு பணிகள், வங்கி, இராணுவம் போன்ற பல்வேறு பணியிடங்களை பெறுவதற்கும் பதிவு செய்யும் விண்ணப்பத்தாரர்களுக்கு தேர்வானது தனித்தனியே அந்தந்த துறை சார்பில் நடத்தப்பட்டு வந்தது. தற்போது அதனை மாற்ற உள்ளதாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்து உள்ளார்.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

குரூப் பி மற்றும் சி பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுகளில் ஆண்டுக்கு இரண்டரை கோடி பேர் பங்கேற்கிறார்கள். மேலும், வங்கி, ரயில்வே பணிடங்களுக்கு தனித்தனியாக தேர்வு நடத்தப்படுவதால் தேர்வர்கள் தேர்வில் பங்கேற்பதில் சிக்கல் இருப்பதுடன், விண்ணப்பங்களுக்கு தனித்தனியாக கட்டணம் செலுத்தி வருவதால் சிக்கல் ஏற்படுகிறது.

இதனால், மத்திய அரசு பணியிடங்கள், வங்கி, ரயில்வே பணிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் ஒரே தேர்வு நடத்த உள்ளதாகவும், அதில் பெறும் மதிப்பெண்கள் மூன்றாண்டுகளுக்கு செல்லும் என்றும், மேலும் ஆன்லைன் தேர்வு நடத்துவதற்காக தேசிய தேர்வு முகமையை உருவாக்க உள்ளதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

இது போன்ற பல்வேறு தகவல்களை பெற எங்கள் வலைத்தளத்தினை அணுகலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!