இந்தஆண்டு பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை – மத்திய கல்வி துறை அறிவிப்பு !

0
இந்தஆண்டு பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை - மத்திய கல்வி துறை அறிவிப்பு !
இந்தஆண்டு பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை - மத்திய கல்வி துறை அறிவிப்பு !

இந்தஆண்டு பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை – மத்திய கல்வி துறை அறிவிப்பு !

கொரோனா தொற்று காரணமாக இந்தஆண்டு டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை என உயர் கல்வித்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் வரை திறக்க வாய்ப்பில்லை:

கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. இன்னும் இந்தியாவில் நோய் தொற்று குறையாத காரணத்தால், இந்தஆண்டு டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை என உயர் கல்வித்துறை செயலர் தெரிவித்துள்ளார். பல்வேறு மத்திய மாநில அரசுகள் ஆன்லைன் மூலம் 2020 – 2021 ஆம் ஆண்டிற்கான கல்வியை தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு கட்டாயம்:

ஏற்கனவே தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களும் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்துள்ளது. யுஜிசி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு கட்டாயம் என அறிவித்து இருந்தது. இந்நிலையில் மத்திய அரசும் கல்லூரி இறுதி தேர்வுகள் திட்டமிட்ட படி இந்தாண்டு இறுதிக்குள் நடத்தப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது.

SSLC ரிசல்ட் 2020 – மாவட்ட வாரியாக முதலிடம் பெற்றவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!