மத்திய அரசு ஊழியர்கள் மருத்துவ அறிக்கை சமர்ப்பித்தல் – கால அவகாசம் நீட்டிப்பு!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா காலத்தில் நிவாராணம் வழங்க மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்க ஜூன் 30 ஆம் தேதி வரை கடைசி தேதி நீடிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அறிவிப்பு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா பேரிடர் காலத்தில் நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சலுகையை பெற அரசு ஊழியர்கள் மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அவகாசத்தை நீடிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
தற்போது இது குறித்த அறிவிப்பை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. அதில், “2020-21ஆம் ஆண்டுக்கு AIS அதிகாரிகள் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் Performance Appraisal Report சமர்பிப்பதற்கான கடைசி தேதியில் எந்த மாற்றமும் இருக்காது” என பணியாளர் மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு மதிப்பெண்கள் – விதிமுறைகள் வெளியீடு!!
இந்த அறிவிப்பு ஒரு பக்கம் இருக்க கொரோனா காலத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த 3 மாத அகவிலைப்படி தொகையை ஜூலை 1 ஆம் தேதி அன்று மொத்தமாக வழங்கப்பட உள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
எம்ப மத்திய மாநில பணியாளர். மட்டும் தான்.வேலை செய்யகிண்ற.மாதிரியும். இவனுங்கலுக்கும்.மட்டுமே. செலவு இருக்றமதிரி.தினமும் வரி கட்டறவனுக்கு. செலவே இல்லதாமாரி.
சம்பள.உயர்வு.படி.அரசு விடுமுறை. எல்லாமே இவனுங்க மட்டுமே. மத்த வேலை செய்றவன்.நிலமை. என்னனு.
தெறியத.ஒரு டுபாகூர் அரசாங்கம். இதையும்நம்பி.மக்கள் ஒரு செம்பரிஆட்டு கூட்டம். எட ஜிஎஸ்டி.,வண்டிக்கி,. பெட்ரோல்,துணி,உணவுக்காக டோல்கோட், மருத்துவம் மற்றும பால.இத்தனைக்கும்.வரி கட்டிய பின்ன. மிஞ்சியது கட்டைவிரல். மட்டுமே.போன ஜென்மத்தில் பவிகள்.