மத்திய அரசின் புதிய ஊதிய கொள்கை – PF, Gratuity மாற்றம்!!
நாடு முழுவதும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய ஊதிய சட்டம் அமல்படுத்தப்படுவதை தொடர்ந்து அரசு ஊழியர்களின் சம்பளம், PF, Gratuity ஆகியவை மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஊதிய சட்டம்:
மத்திய அரசு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் புதிய ஊதிய திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் மூலமாக அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் இருந்து 50 சதவிகிதம் ஒட்டுமொத்த சம்பளத்தில் (net CTC) வந்துவிடும். இதன் காரணமாக இந்த திட்டம் மூலமாக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி, பயணப் படி, வீட்டு வாடகை படி போன்றவை குறையும். மேலும் படித்தொகையும் பாதிக்கப்படும்.
தமிழக அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் – பணி நிரந்தர கோரிக்கை!!
இந்த சட்டத்தின் படி படித்தொகை 50 சதவிகிதத்திற்கு மேல் இருக்க கூடாது என்ற விதி உள்ளது. மேலும் PF, Gratuity ஆகியவற்றில் பெருமளவு மாற்றம் இருக்கும் என முதலீட்டு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் PF, Gratuity ஆகியவை அகவிலைப்படி வைத்துதான் கணக்கிடப்படுகிறது. புதிய ஊதிய சட்டம் மூலமாக அடிப்படை ஊதியமும், அகவிலைப்படியும் மாற்றமடையும். எனவே, PF, Gratuity ஆகியவற்றில் மாற்றம் ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Ok…