ஜிஎஸ்டி அலுவலகத்தில் வேலை வாய்ப்பு 2020

1
ஜிஎஸ்டி அலுவலகத்தில் வேலை வாய்ப்பு 2020
ஜிஎஸ்டி அலுவலகத்தில் வேலை வாய்ப்பு 2020

ஜிஎஸ்டி அலுவலகத்தில் வேலை வாய்ப்பு 2020

மத்திய அரசின் கீழ் திருச்சியில் செயல்பட்டு வரும் ஜிஎஸ்டி அலுவலகத்தில் காலியாக உள்ள கிளார்க், கேண்டீன் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் 15.02.2020 க்குள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 07

  • கிளார்க் – 01
  • கேண்டீர் உதவியாளர் – 06
வயது வரம்பு:

01.01.2020 தேதியின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்ச்சியுடன் தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

நேர்முகத் தேர்வு, திறனறிவு தேர்வு மற்றும் தட்டச்சு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

www.centralexcisetrichy.gov.in என்னும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து பிப்ரவரி 15 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!