CBI மத்திய புலனாய்வு பணியகத்தில் வேலை வாய்ப்பு 2023 – விண்ணப்ப கட்டணம் கிடையாது!!
Assistant Library and Information, Lecturer (Law), Lecturer(Criminology), Dy. Advisor பணியிடங்களை நிரப்ப மத்திய புலனாய்வு பணியகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Central Bureau Of Investigation |
பணியின் பெயர் | Assistant Library and Information,Lecturer (Law) ,Lecturer(criminology),Dy. Advisor |
பணியிடங்கள் | 04 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 60 days |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Central Bureau Of Investigation காலிப்பணியிடங்கள்:
மத்திய புலனாய்வு பணியகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது ,இதில் Assistant Library and Information,Lecturer (Law) ,Lecturer(criminology ),Dy. Advisor பணிகளுக்கென 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Central Bureau Of Investigation வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Central Bureau Of Investigation கல்வி தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post Graduate / Bachelor degree / Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Central Bureau Of Investigation ஊதிய விவரம் :
இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு level-07 cpc matrix, level-10 cpc matrix என்ற ஊதிய அளவின் படி மாதம் ரூ.9300/- முதல் ரூ.39,100/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
Central Bureau Of Investigation தேர்வு செய்யப்படும் முறை :
இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Central Bureau Of Investigation விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.