CECRI காரைக்குடி புதிய வேலைவாய்ப்பு 2020 !
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் Part-Time Medical Officer பதவிக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்கள் இப்பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் |
பணியின் பெயர் | Part-Time Medical Officer |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 22.08.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
பணியிடங்கள் :
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் Part-Time Medical Officer பதவிக்கு 01 பணியிடம் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
பணிக்கான வயது வரம்பு விவரங்கள் பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி :
MBBS Degree முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.10,890/- முதல் ரூ. 32,670/- வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் நேர்காணல் ஆனது நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்ப படிவத்தை CECRI இலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்பப் படிவம் எல்லா வகையிலும் முறையாக பூர்த்தி செய்யப்பட்டு கையொப்பமிடப்பட வேண்டும். நிர்வாக அதிகாரி, சி.எஸ்.ஐ.ஆர்-மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், காரைக்குடி – 630 003 என்ற முகவரிக்கு 22.08.2020 மாலை 5.30 மணிக்குள் வந்துசேரும் படி சமர்ப்பிக்க வேண்டும்.