ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் பணிகள் – மத்திய அரசு அழைக்கிறது
இந்திய மத்திய அரசாங்கத்தின் கீழ் செயலாற்றிக் கொண்டு இருக்கும் கன்டோன்மென்ட் போர்டில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது மத்திய அரசின் கன்டோன்மென்ட் போர்டில் வனக்காப்பாளர் பதவி காலியாக இருப்பதாகவும் அப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறும் விண்ணப்பதாரர்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
ஆர்வமுள்ளவர்கள் இந்த மத்திய அரசின் பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்று அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.
நிறுவனம் | Cantonment Board |
பணியின் பெயர் | Forest Guard |
பணியிடங்கள் | 1 |
கடைசி தேதி | 15.11.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
கன்டோன்மென்ட் பணியிடங்கள் :
கன்டோன்மென்ட் போர்டில் வனக்காப்பாளர் பணிகளுக்கு ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
கன்டோன்மென்ட் வயது வரம்பு :
கன்டோன்மென்ட் ஆணையத்தில் பணிபுரிபவர்களுக்கு வயது வரம்பானது 18 முதல் 25 உட்பட்டதாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்டோன்மென்ட் கல்வித்தகுதி :
கன்டோன்மென்ட் போர்டில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
கன்டோன்மென்ட் ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5,200/- முதல் அதிகபட்சமாக ரூ.20,200/- வரை ஊதியம் வழங்கப்படும்.
கன்டோன்மென்ட் தேர்வு செயல்முறை :
பதிவுதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 15.11.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Official Notification PDF
Apply Online
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்