BOI வங்கி நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கான வேலை – தேர்வு கிடையாது || உடனே விரையுங்கள்..!
பேங்க் ஆப் இந்தியா (BOI) வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Faculty பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- பேங்க் ஆப் இந்தியா (BOI) வங்கி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Faculty பணிக்கு என்று மொத்தமாக 03 காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation டிகிரி முடித்திருக்க வேண்டும்.
- 01.06.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 25 வயது என்றும், அதிகபட்சம் 65 வயது என்றும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 25 முதல் 65 வயதுக்கு இடைப்பட்டவராக இருப்பது அவசியமாகும்.
- விண்ணப்பதாரர்கள் நன்கு Communication Skills பெற்றிருக்க வேண்டும். Hindi மற்றும் English மொழி தெரிந்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.
- விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்பட்ட பின் மாதம் ரூ.20,000/- ஊதியம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் இப்பணிக்கு அளிக்கப்படும் கூடுதல் தொகை பற்றி அறிவிப்பில் காணலாம்.
- இப்பணிக்கு தகுதியான மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் இதனை தொடர்ந்து Presentation மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.