பேங்க் ஆப் பரோடா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.1.78 லட்சம்!!

0
பேங்க் ஆப் பரோடா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.1.78 லட்சம்!!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.1.78 லட்சம்!!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.1.78 லட்சம்!!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் Sr. Manager பணிக்கான 15 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணி குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

பேங்க் ஆப் பரோடா வங்கி ஆனது Sr. Manager பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Chartered Accountant (CA), MBA/PGDM / CFA / FRM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 27 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.30,000/- ஊதியத்தில் திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!!

Follow our Instagram for more Latest Updates

மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு ரூ.1.78 லட்சம் மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் General /EWS and OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600/- மற்றும் SC/ ST/PWD/Women விண்ணப்பதாரர்கள் ரூ.100/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 24.01.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!