பேங்க் ஆப் பரோடா வங்கியில் 145 காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி & முழு விவரங்களுடன்..!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Receivables Manager, Strategy Manager, Vendor Manager, Compliance Manager, MIS Manager, Complaint Manager, Process Manager & Area Receivables Manager பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | பேங்க் ஆப் பரோடா வங்கி |
பணியின் பெயர் | Receivables Manager, Strategy Manager, Vendor Manager, Compliance Manager, MIS Manager, Complaint Manager, Process Manager & Area Receivables Manager |
பணியிடங்கள் | 145 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 01.02.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
BOB பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Receivables Manager, Strategy Manager, Vendor Manager, Compliance Manager, MIS Manager, Complaint Manager, Process Manager & Area Receivables Manager பணிகளுக்கென மொத்தம் 145 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
BOB கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்விநிலையத்தில் Degree/ Post Graduate Degree / Diploma என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டியுள்ளது.
BOB வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது பணிக்கேற்ப 35, 40, 45 மற்றும் 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
BOB ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BOB தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
BOB விண்ணப்பக்கட்டணம்:
- General, EWS & OBC – ரூ.600/-
- SC, ST, PWD & Women – ரூ.100/-
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre
BOB விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பப்படுவதை பெற்று பூர்த்தி செய்து 1.2.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கடைசி தேதி முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.