ரூ.15,000/- ஊதியத்தில் பேங்க் ஆப் பரோடா வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

1
ரூ.15,000 ஊதியத்தில் பேங்க் ஆப் பரோடா வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !
ரூ.15,000 ஊதியத்தில் பேங்க் ஆப் பரோடா வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

ரூ.15,000/- ஊதியத்தில் பேங்க் ஆப் பரோடா வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

பேங்க் ஆப் பரோடா வங்கி ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டு இருந்தது. அதில் Business Correspondent Supervisor பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BOB வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
  • பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் graduation பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • மேலும் பணியில் 03 ஆண்டுகள் வரையாவது அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 27.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆனால் நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் உடனடியாக பதிவு செய்து கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!