BOB வங்கியில் ரூ.50000 சம்பளத்தில் வேலை – பிப்.14ம் தேதி கடைசி நாள்! முழு விபரங்கள் இதோ!
பாங்க் ஆப் பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் வயது வரம்பு உள்ளிட்ட தகவல்களை பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு பணியிடங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனத்தில் விற்பனை மற்றும் விநியோக வல்லுநர்கள் பணியிடத்தில் 220 காலியிடங்கள் இருப்பதாகவும் அதற்கு தகுதியான நபர்களை கொண்டு நிரப்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில் குறைவான அளவில் காலிப்பணியிடங்கள் இருப்பதால் வேலையில்லா இளைஞர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – சம்பள உயர்வு!
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். அத்துடன் முதுகலை பட்டம் பெற்றவராக இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்கு தனிப்பட்ட நேர்காணல் அல்லது வேறு தேர்வு முறையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு பணியிடத்துக்கு தகுந்தவாறு வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஒவ்வொரு பணிக்கும் தகுந்தவாறு பணி அனுபவங்களை பெற்றிருக்க வேண்டும்.
IPL அப்டேட்ஸ் – சுரேஷ் ரெய்னா முதல் தினேஷ் கார்த்திக் வரை! விற்பனையாகாமல் போக வாய்ப்புள்ள வீரர்கள்!
இந்த பணியில் சேர விருப்பம்உள்ளவர்கள் www.bankofbaroda.co.in/