BIS மத்திய அரசு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
BIS மத்திய அரசு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
BIS மத்திய அரசு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
BIS மத்திய அரசு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

இந்திய தரநிலைகள் பணியகத்தில் (BIS) ஆனது கடந்த சில நாட்களுக்கு முன் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Consultant பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

BIS மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான அறிவிப்பில், Consultant பணிக்கு ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
  • இப்பணிக்கு பதிவுதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு அல்லது மாநில அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
  • மேலும் இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையின் பிரிவில் குறைந்தது 25 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.

  • 17.05.2022 அன்றைய தினத்தின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 63 வயதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஓய்வு பெறும் போது இறுதியாக வாங்கிய ஊதியத்துடன் கூடுதல் தொகை சேர்த்து வழங்கப்பட உள்ளது. கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ தளத்தில் பார்க்கலாம்.

Join Our TNPSC Coaching Center

  • இப்பணிக்கு விண்ணப்பித்த நபர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு வரும்போது அசல் சான்றிதழ்கள் கட்டாயம் கொண்டு வரவேண்டும்.

BIS விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த பின், அத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு (நாளைக்குள்) 17.05.2022 ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!