Strategy Game விளையாடும் பிரியங்கா, நிரூப் & அபிஷேக் – வெளியான ‘பிக் பாஸ் 5’ ப்ரோமோ!!
விஜய் தொலைக்கட்சியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சி
விஜய் டிவியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது வெற்றிகரமாக நடந்து கொண்டுள்ளது. இந்த முறை 18 போட்டியாளர்கள் உள்ளே சென்றனர். 2 வாரங்கள் முடிந்துள்ள நிலையில், தற்போது 16 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியானது. அதில் வழக்கம் போலவே அபிஷேக் போட்டியாளர்கள் மத்தியில் பிளவினை ஏற்படுத்தும் வகையில் பேசினார். இன்று ‘விளையாடு, இல்லையென்றால் வெளியேறு’ என்ற டாஸ்கினை அனைவரும் விளையாட இருக்கிறார்கள்.
சன் டிவி ‘மெட்டி ஒலி’ உமாவின் மரணத்திற்கு பின்னால் உள்ள காரணங்கள் – மனம் திறந்த நடிகை!
முதல் ப்ரோமோவில் சிபி தற்போது பிக் பாஸ் வீட்டில் சுவாரசியம் இல்லாமல் விளையாடுபவர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடைபெறுகிறது. அதில் பிரியங்கா நிரூப் மற்றும் அபிஷேக் ஆகிய இருவரையும் தேர்ந்தெடுத்துள்ளார். அதே போல் அபிஷேக், பிரியங்கா மற்றும் நிரூப் ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ளார். கூடுதலாக, நிரூப், பிரியங்கா மற்றும் அபிஷேக் ஆகிய இருவரையும் தேர்ந்தெடுத்துள்ளார். இத்துடன் ப்ரோமோ முடிவடைந்துள்ளது.
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார்? யார்? வெளியான லிஸ்ட்!
இந்த வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே நிரூப், பிரியங்கா மற்றும் அபிஷேக் ஆகிய மூவரும் ஒரு குரூப்பாக இருக்கின்றனர் என்று அனைவரும் நடிகர் கமல்ஹாசனிடம் கடந்த வாரம் புகார் அளித்திருந்தனர். அது மட்டுமின்றி மூவர் தான் எப்போதுமே ஒன்றாக சுற்றுவார்கள், இன்று காலையில் வெளியாகி இருந்த ப்ரோமோவில் சிபி இந்த மூவர் பற்றி தான் புகார் அளித்திருந்தார். இரவு முழுக்க மூவரும் ஒன்றாக கதை அடித்து கொண்டு இருப்பதாகவும், காலை தூங்கி வழிவதாகவும் கூறி இருந்தார். இந்த ப்ரோமோ காரணமாக அனைவரது உண்மை முகங்களும் வெளிவந்துள்ளது.