ஹேமா, லக்ஷ்மிக்கு DNA டெஸ்ட் எடுத்த பாரதி.. வெளிச்சத்திற்கு வந்த நீண்ட நாள் உண்மை – பாரதியின் அடுத்த முடிவு!

0
ஹேமா, லக்ஷ்மிக்கு DNA டெஸ்ட் எடுத்த பாரதி.. வெளிச்சத்திற்கு வந்த நீண்ட நாள் உண்மை - பாரதியின் அடுத்த முடிவு!
ஹேமா, லக்ஷ்மிக்கு DNA டெஸ்ட் எடுத்த பாரதி.. வெளிச்சத்திற்கு வந்த நீண்ட நாள் உண்மை - பாரதியின் அடுத்த முடிவு!
ஹேமா, லக்ஷ்மிக்கு DNA டெஸ்ட் எடுத்த பாரதி.. வெளிச்சத்திற்கு வந்த நீண்ட நாள் உண்மை – பாரதியின் அடுத்த முடிவு!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் வேணுவிற்கு புற்றுநோய் இருப்பது பாரதிக்கு தெரிய வர அவர் அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். அதனால் குடும்பத்தினர் அனைவருக்கும் மெடிக்கல் செக்கப் செய்ய, அப்போது லட்சுமி ஹேமாவின் சாம்பிளை டிஎன்ஏ டெஸ்டிற்கு தனியாக எடுத்து வைக்கிறார். DNA டெஸ்டின் முடிவு வருவதை பார்த்து பாரதி அதிர்ச்சி அடைகிறார்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில், ஒரு வழியாக பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க முடிவு செய்கிறார். அதற்காக லட்சுமி, ஹேமாவின் ரத்த சாம்பிளை எப்படி எடுப்பது என நினைத்து கொண்டிருக்கிறார். மறுபக்கம் வெண்பா காரில் வந்து கொண்டிருக்கும் போது வேணு காரில் நெஞ்சுவலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். உடனே வெண்பா அவரை அழைத்து கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்கிறார். பின்னர் டாக்டர் வேணுவிற்கு வயிற்றில் புற்றுநோய் இருப்பதாக பாரதியிடம் சொல்கிறார்

அருமையாக பாட்டு பாடி அசத்திய பாக்கியா, கை தட்டி ரசித்த கோபி – “பாக்கியலட்சுமி” ப்ரோமோ ரிலீஸ்!

வேணுவின் மெடிக்கல் ரிப்போர்ட்டை பார்த்து பாரதி அதிர்ச்சி அடைய, அப்பா ஏன் இவ்வளவு பெரிய உண்மையை மறைத்தார் என நினைத்து வருத்தப்படுகிறார். உடனே வீட்டில் இருக்கும் அனைவருக்கும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்ய வேண்டும் என நினைக்கிறார். அப்போது ஹேமா லக்ஷ்மியின் சாம்பிளை எடுத்து டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் என பாரதி நினைக்கிறார். அதெல்லாம் தெரியாமல் வெண்பா, நான் தான் உன் அப்பாவின் உயிரை காப்பாற்றினேன்.

Exams Daily Mobile App Download

அதனால் நீ என் கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என சொல்ல, அவருக்கு பதில் சொல்லாமல் பாரதி கிளம்பி செல்கிறார். இந்நிலையில் வேணுவிற்கு புற்றுநோய் இருப்பது பற்றி பாரதி குடும்பத்தினரிடம் சொல்ல, அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இந்நிலையில் இனி வரும் எபிசோடில் பாரதி யாருக்கும் தெரியாமல் ஹேமா லக்ஷ்மியின் சாம்பிளை வைத்து டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க, அதில் இந்த இருவரும் பாரதிக்கு பிறந்த குழந்தை தான் என்ற உண்மை தெரிய வருகிறது. அதனால் பாரதி மிகவும் வருத்தப்பட, கதையின் முடிவு விரைவில் வர இருக்கிறது. பாரதிக்கு உண்மை தெரிய வரும் பொழுது இனிவரும் நாட்கள் அவருக்கு நரகமாக தான் இருக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!