நீ உலகத்துல வாழவே கூடாது.. கோவத்தின் உச்சத்தில் கோபியை கொலை செய்ய துணியும் மூர்த்தி!

0
நீ உலகத்துல வாழவே கூடாது.. கோவத்தின் உச்சத்தில் கோபியை கொலை செய்ய துணியும் மூர்த்தி!
நீ உலகத்துல வாழவே கூடாது.. கோவத்தின் உச்சத்தில் கோபியை கொலை செய்ய துணியும் மூர்த்தி!
நீ உலகத்துல வாழவே கூடாது.. கோவத்தின் உச்சத்தில் கோபியை கொலை செய்ய துணியும் மூர்த்தி!

விஜய் டிவியில் தற்போது பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்களின் மகா சங்கமம் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்து நடக்க இருக்கும் எபிசோடுகள் பற்றிய அப்டேட் கிடைத்துள்ளது.

மகா சங்கமம்:

பாக்கியா குடும்பத்துடன் கொடைக்கானல் செல்ல அங்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் வருகிறது. கோபி பற்றி மூர்த்தி விசாரிக்க அதற்கு பாக்கியா குடும்பம் என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்கின்றனர். ஆனால் கண்ணன் மூலமாக மூர்த்திக்கு கோபி ராதிகாவுடன் கொடைக்கானல் வந்திருப்பது தெரிய வருகிறது.

பின்னர் கோபியிடம் சென்று மூர்த்தி சண்டை போடுகிறார். அப்பொழுது தான் கோபி ராதிகாவுக்கு திருமணம் நடந்ததது மூர்த்திக்கு தெரிய வருகிறது. பின்னர் எதுவுமே மூர்த்தியால் பேச முடியவில்லை. இருப்பினும் பாக்கியாவுக்கு கோபி செய்த துரோகத்தை மூர்த்தியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

விரைவில் அப்பாவாக போகும் விஜய் டிவி பிரபலம்.. அவரே வெளியிட்ட பதிவு – ரசிகர்கள் வாழ்த்து மழை!

Exams Daily Mobile App Download

அந்த சமயம் பார்த்து கோபி அந்த பக்கம் வர நீ உலகத்தில் வாழவே தகுதி இல்லாதவன் என கூறி மூர்த்தி, கோபியின் கழுத்தை பிடித்து நெரிக்கிறார். கோபிக்கு என்ன செய்வது என்றே தெரியாமல் தடுமாறுகிறார். மூர்த்தி இவ்வாறு செய்வது ரசிகர்களான நமக்கே ஷாக்கை தான் உண்டு செய்கிறது. இந்த காட்சிகள் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட உள்ளன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!