BEL நிறுவனத்தில் ரூ.1,40,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Medical Officer பணிக்கு என பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் வேலைவாய்ப்பு விவரங்கள்:
- பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் (BEL) காலியாக உள்ள Medical Officer பணிக்கு என 01 பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
- Medical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Medical Council of India-ஆல் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS Degree பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும். மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Medical Council of India அல்லது State Medical Council-லில் தங்களது Degree-யை பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
- Medical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு ஆனது 20.06.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 30 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- SC / ST பிரிவினருக்கு 05 ஆண்டுகள் மற்றும் OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகள் வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது.
- Medical Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,40,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
- Medical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.600/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். SC / ST / PWBD / ESM பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
BEL விண்ணப்பிக்கும் விதம்:
Medical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின் பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (08.07.2022) தபால் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட கால அவகாசம் 08.07.2022 ம் தேதியுடன் நிறைவு பெறுவதால், இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தி உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.