BEL நிறுவனத்தில் ரூ.11,110/- உதவித்தொகையுடன் வேலை – 360 காலிப்பணியிடங்கள்..!
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் BEL நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Technician Apprentice, Graduate Apprentice பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 13.03.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் |
பணியின் பெயர் | Technician Apprentice, Graduate Apprentice |
பணியிடங்கள் | 360 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 13.03.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
BEL காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Technician பணிக்கென 360 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Technician Apprentice:
- Computer Science & Engineering – 25 பணியிடங்கள்
- Electronics & Communication Engineering – 50 பணியிடங்கள்
- Mechanical Engineering – 25 பணியிடங்கள்
- மொத்தம் – 100 பணியிடங்கள்
Graduate Apprentice:
- Computer Science & Engineering – 75 பணியிடங்கள்
- Electronics & Communication Engineering – 125 பணியிடங்கள்
- Mechanical Engineering – 50 பணியிடங்கள்
- Electronics & Telecommunication Engineering – 10 பணியிடங்கள்
- மொத்தம் – 260 பணியிடங்கள்
BEL கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree அல்லது Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த coaching centre – Join Now
BEL ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Technician Apprentice – ரூ.10,400/-
- Graduate Apprentice -ரூ.11,110/-
BEL தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்களின் அடிப்படை மற்றும் நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BEL விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.