ரூ.47,000 ஊதியத்தில் BECIL நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!

0
ரூ.47,000 ஊதியத்தில் BECIL நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!
ரூ.47,000 ஊதியத்தில் BECIL நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!
ரூ.47,000 ஊதியத்தில் BECIL நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) ஆனது சமீபத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Research Associate பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

BECIL வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • வெளியாகியுள்ள அறிவிப்பில், BECIL நிறுவனத்தில் Research Associate பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Ayurveda / Sciences பாடப்பிரிவில் கட்டாயம் MD அல்லது Master’s degree தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியமாகும்.
Exams Daily Mobile App Download
  • கணினி குறித்து நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
  • ஆங்கில மொழித்திறன் பெற்றிருப்பது அவசியமாகும்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆராய்ச்சி பிரிவில் குறைந்தது 3 வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

  • மேலும் handling projects and related matters களில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும். குறைந்தது 5 Journals வெளியிட்டிருப்பது அவசியமாகும்.
  • விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 45 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு என்று தேர்வாகும் நபர்கள் மட்டும் பணியின் போது மாதம் ரூ.47,000/- ஊதியம் பெறுவார்கள். மேலும் கூடுதலாக HRA அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் written exam / interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

BECIL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பை பயன்படுத்தி தங்களின் பதிவுகளை எளிமையாக செய்து முடிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 30.04.2022 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது, எனவே தகுதியானவர்கள் மட்டும் உடனே இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையலாம்.

BECIL Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!