பாரதிக்கு போன் செய்த கண்ணம்மா, மாயாண்டியை மாட்டிவிட நினைக்கும் வெண்பா – இன்றைய எபிசோட்!

0
பாரதிக்கு போன் செய்த கண்ணம்மா, மாயாண்டியை மாட்டிவிட நினைக்கும் வெண்பா - இன்றைய எபிசோட்!
பாரதிக்கு போன் செய்த கண்ணம்மா, மாயாண்டியை மாட்டிவிட நினைக்கும் வெண்பா - இன்றைய எபிசோட்!பாரதிக்கு போன் செய்த கண்ணம்மா, மாயாண்டியை மாட்டிவிட நினைக்கும் வெண்பா - இன்றைய எபிசோட்!
பாரதிக்கு போன் செய்த கண்ணம்மா, மாயாண்டியை மாட்டிவிட நினைக்கும் வெண்பா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஹேமா பாரதியை மிகவும் நன்றாக பார்த்துக் கொள்ள பாரதி நீ இப்படி எல்லாம் செய்யவேண்டாம் என சொல்கிறார். பின் கண்ணம்மா பாரதிக்கு போன் செய்து பிறந்தநாள் விழாவிற்கு வருவீர்களா என கேட்கிறார். நீங்க வந்தால் லட்சுமி மிகவும் சந்தோஷப்படுவார் என சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதிக்கு ஹேமா காபி கொண்டு வர பாரதி ஹேமாவை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். தினமும் காலையில் நேரமாக தான எழுவாய் இன்னைக்கு என்ன சீக்கிரமாக எழுந்து இருக்கிறாய் என கேட்க எல்லாம் உங்களுக்காக தான் இந்த வீட்டில் யாரும் உங்களை பார்த்துக் கொள்ளவில்லை என வருத்தப்பட்டீர்கள் அதனால் தான் நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்ல, பாரதி ஹேமாவிடம் நீ இனிமேல் இப்படி எல்லாம் செய்ய கூடாது என சொல்கிறார். பின் என்னை திட்டியது யாரு என்னுடைய அம்மா, நான் அவங்களின் மகன் அதனால் எங்களுக்கு இடையே இப்படி எல்லாம் சண்டை வரும்.

கணவரை பிரிந்து வாழும் ‘பிக் பாஸ்’ பிரியங்கா? பயில்வான் ரங்கநாதன் கூறிய ஷாக் தகவல்!

ஆனால் நீ குழந்தை அதை எல்லாம் கண்டுக்கொள்ள கூடாது என சொல்கிறார். அதை கேட்டு ஹேமா புரிந்து கொள்கிறார். பின் சௌந்தர்யா பாரதி நடந்து கொள்வதை நினைத்து வருத்தப்படுகிறார். என்ன சொன்னாலும் கேட்காமல் இருக்கிறான் இனி அவனை என்ன செய்வது என தெரியாமல் வருத்தப்பட வேணு நீ இப்படியே இருப்பது சரி தான் என சொல்லி சமாதானம் செய்கிறார். மறுபக்கம் வெண்பா அந்த மாயாண்டி பேசியதை நினைத்து கோவமாகா இருக்க சாந்தி ஒரு புதிய திட்டம் சொல்கிறார். அந்த அஞ்சலியை கடத்தியது மாயாண்டி தான் என்பதை அந்த அகிலிடம் சொல்லிவிடுவோம் என சொல்ல வெண்பா நல்ல திட்டம் என சந்தோசப்படுகிறார்.

அப்போது மாயாண்டி போன் செய்து இது போல அகிலிடம் நீங்க மாட்டிவிட்டால் அப்பறம் நான் நீங்க பேசிய ஆடியோகளை எல்லாம் பாரதிக்கு அனுப்பிவிடுவேன் என சொல்கிறார். அதை கேட்டு வெண்பா கோபப்படுகிறார். பின் லட்சுமி புது உடை அணிந்து கண்ணம்மாவிடம் நன்றாக இருக்கிறதா என கேட்க நன்றாக இருப்பதாக சொல்கிறார். அந்த எரியா முழுவதும் சென்று என் அம்மா பிறந்தநாள் விழாவிற்கு அழைக்க போகிறேன் என லட்சுமி சொல்ல கண்ணம்மா பாரதி வருவாரா என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார். அவருக்கே போன் செய்து கேட்டடிடலாம் என நினைத்து போன் செய்கிறார்.

Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – தமிழகம் 2வது இடம்!

பாரதி இவ எதற்கு எனக்கு போன் செய்கிறார் என தெரியாமல் போனை எடுக்க, நான் மகா நடிகை பேசுகிறேன் அப்படி தான என்னை போனில் பதிவு செய்து வைத்திருக்கீங்க என கண்ணம்மா சொல்கிறார். பின் பாரதி இல்லையென்றாலும் நீ அது தான் என சொல்ல, கண்ணம்மா இன்னும் 3 நாளில் முக்கியமான நாள் வருகிறது என சொல்கிறார். பாரதி தெரியாதது போல நடிக்க, என்னுடைய பிறந்தநாள் வருவதாக கண்ணம்மா சொல்கிறார். அந்த நாள் எல்லாம் எனக்கு நியாபகம் இல்லை என பாரதி சொல்ல, நீங்க பிறந்தநாளுக்கு வர வேண்டும் என கண்ணம்மா சொல்கிறார்.

ஆனால் பாரதி முடியாது என சொல்ல, கண்ணம்மா நான் முக்கியமான விஷயம் சொல்ல போகிறேன் என சொல்கிறார்.எனக்கு அதெல்லாம் தேவையில்லை நீ விரித்த வலையில் நான் விழ போவதில்லை என சொல்கிறார். பின் சௌந்தர்யாவிடம் சென்று உங்க மருமகள் போன் செய்ததாக சொல்ல, பிறந்தநாள் விழாவிற்கு வர சொன்னதாக சொல்கிறார். நீயே என் பேச்சை கேட்காத போது அவளிடம் நான் என்ன சொல்ல முடியும் என சௌந்தர்யா சொல்ல இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!