பாரதி கண்ணம்மா சீரியலால் ஏகப்பட்டதை இழந்த அஞ்சலி கண்மணி – அவரே அளித்த பேட்டி! ரசிகர்கள் ஷாக்!
பாரதி கண்ணம்மா சீரியலில் தொடக்கம் முதல் 700 எபிசோடுகளாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கண்மணி மனோகரன், சீரியலில் இருந்து விலகிய நிலையில் அதில் இதையெல்லாம் இழந்து இருக்கிறேன் என மனம் திறந்து பேசி இருக்கிறார்.
நடிகை கண்மணி:
விஜய் டிவி சீரியல்கள் என்றாலே அதில் புதுமைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். அந்த வகையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் டாப் இடத்தில் இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலை பார்க்க பல ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அந்த சீரியலில் கதை ஒரே வரியில் முடிந்துவிடும். பாரதி டாக்டராக இருந்தும் கூட ஒரு DNAடெஸ்ட் எடுக்காமல் இருப்பதால் தற்போது சீரியல் பார்க்கும் ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கிறது. சரி ஹேமா பற்றிய உண்மையாவது தெரிய வருமா என எதிர்பார்த்தால் அதுவும் நடக்காமல் இருக்கிறது.
குடித்து விட்டு போதையில் ஜனார்த்தனனை கொஞ்சும் ஜீவா – இன்றைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோடு!
இந்நிலையில் எதாவது மாற்றம் கொண்டு வந்து கதை அடுத்த கட்டத்திற்கு நகருமா என இந்த சீரியல் பார்க்கும் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். ஆனால் அது இப்போதைக்கு நடக்க வாய்ப்பில்லை மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் பல முக்கிய கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டு இருக்கின்றனர். தொடக்கத்தில் புது முக நடிகை நடிகர்களாக வந்த பலர் இந்த சீரியலில் நடித்து புகழின் உச்சியில் இருக்கின்றனர்.
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ப்ரோமோ ரிலீஸ்!
அதனால் அவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் வருகிறது. எனவே சீரியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் முதலில் அகிலன் கதாபாத்திரத்தில் நடித்த அகில், கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி ஆகியோர் சீரியலில் இருந்து விலகி இருக்கின்றனர். அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகர் நடிகைகள் களமிறங்கி நடித்து வருகின்றனர். அடுத்ததாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த கண்மணியும் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக அருள் ஜோதி என்பவர் களமிறங்கி இருக்கிறார். இந்நிலையில் இது குறித்து கண்மணி கூறுகையில் அஞ்சலி கதாபாத்திரத்தை இப்போதும் நான் மிஸ் செய்கிறேன், சீரியலில் 3 வருடங்கள் நடித்துள்ளேன்.அது எனது முதல் சீரியல், மக்களிடம் என்னை கொண்டு சேர்த்தது. இந்த பாரதி கண்ணம்மா சீரியலால் நான் நிறைய வாய்ப்பை இழந்தேன் என தெரிவித்துள்ளார்.